முதியவர் உடல் போலீஸ் விசாரணை

நெல்லிக்குப்பம், ஆக. 25– கோண்டூர் பாலம் அருகில் இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் அடுத்த கோண்டூர் மேம்பாலம் அருகே 65 வயது முதியவர் நேற்று மாலை இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய நெல்லிக்குப்பம் போலீசார் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்துனா இறந்தவர் யார், ப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement