தனிநபர் கடனுக்காக ரூ.1.29 லட்சம் வழங்கல்

பெரியகுளம்: பெரியகுளம் கீழவடகரையைச் சேர்ந்த த.வெ.க., தேனி வடகிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் ஷேக்அலி.

இவர் தமிழ்நாட்டின் தனிநபர் ஒருவரின் கடனாக ரூ.1.29 லட்சம் உள்ளது.இத் தொகையினை வரைவோலை எடுத்து சென்னையில் அமைச்சர் ஆனந்திடம் வழங்கினார். அவருடன் சபரிஐங்கரன் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement