அச்சுறுத்துவது போல முதல்வர் பேசுவதா?
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில், நாளை முதல் 31ம் தேதி வரை, தமிழகம் முழுதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும். முதல்வர் விஜய், முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த மூன்று கோப்புகள் தன்னிடம் உள்ளதாக கூறுகிறார். முறைகேடுகளுக்கான ஆதாரம் இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதை போல அவர் பேசும் விதம் பொருத்தமானது இல்லை.
மேட்டூர் அணையில் அடுத்த சில நாட்களில் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்துவிடும். டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்காக அணை எப்போது திறக்கப்படும் என, அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
- சண்முகம், தமிழக செயலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
வாசகர் கருத்து (3)
sankar - trichy,இந்தியா
25 ஆக்,2026 - 07:55 Report Abuse
திமுக ஆட்சியில் திட்டம் அடிமையை இருந்த கம்யூனிஸ்ட் எல்லாம் பேசலாமா . விருப்பம் இல்லை என்றால் வெளிய பொங்கல் மக்கள் உங்களை வெறுக்கிறார்கள் 0
0
baala - coimbatore,இந்தியா
25 ஆக்,2026 - 09:42Report Abuse
அவர்கள் போனால் புட்டு கொள்ளுமே 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
25 ஆக்,2026 - 06:53 Report Abuse
போன ஐந்து வருடத்தில் கம்முனிஸ்ட்கள் செய்த்து போய் விட்டனர் . இப்போது உயிர்ந்தெழுந்து வந்து விட்டனர் . 0
0
Reply
மேலும்
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிவு
-
மேட்டூர் அணை திறப்பு எப்போது? விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் அமைச்சர்
-
ஊசி மலையில் சி.சி.டி.வி., கேமரா வனத்துறையினர் கண்காணிப்பு
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; 107 மையங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கிறது தமிழக அரசு
Advertisement
Advertisement