இளையோர் செஞ்சிலுவை சங்கம் அரசு பள்ளியில் தொடக்கம்

பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டது. தலை-மையாசிரியர் கலைவாணன் தலைமை வகித்தார்.

உதவி தலைமையாசிரியர் ரகு, கணினி ஆசிரியர் பார்த்தீபன், முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ராஜாமணி வர-வேற்றார். சங்கத்தின் பொறுப்பாசிரியர் சிவமணி பேசினார். உடற்கல்வி ஆசிரியர் ஜெகஜீவன் ராம் நன்றி கூறினார்.

Advertisement