அங்கனாமலை அம்மையப்பர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், நாரலப்பள்ளி பஞ்., மகாராஜகடை அங்கனாமலை அம்மையப்பர் திருநெறிய தீந்தமிழ் வேள்வி மற்றும் வழிபாடு நடந்தது. இதில், மலை மேல் அமைந்துள்ள மகா கணபதி, ராமர், காட்டுவீர ஆஞ்சநேயர் சுவாமிக-ளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
காலை, 6:30 மணிக்கு, கலைநிகழ்ச்சி, சேவாட்-டமும், 7:30 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் விநா-யகர் கோவிலிலிருந்து ஊர்வலமாக அங்கனா-மலை சென்றனர். 10:30 மணிக்கு, திருநெறிய தீந்-தமிழ் அம்மையப்பர் வேள்வி, அபிஷேகம், திரு-குட நன்னீராட்டு, சிறப்பு அலங்காரம், பேரொளி வழிபாடு, திருநீற்று பிரசாதம் வழங்குதல் ஆகி-யவை நடந்தது. இதில், கந்திகுப்பம் பைரவ சுவா-மிகள் பூஜையை நடத்தினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிவு
-
மேட்டூர் அணை திறப்பு எப்போது? விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் அமைச்சர்
-
ஊசி மலையில் சி.சி.டி.வி., கேமரா வனத்துறையினர் கண்காணிப்பு
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; 107 மையங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கிறது தமிழக அரசு
Advertisement
Advertisement