செங்கல் சூளையில் பணியாற்றிய வடமாநில சிறுவர்கள் மீட்பு

பாப்பாரப்பட்டி; தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவுப்-படி, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர் தலைமையில், தர்மபுரி தொழி-லாளர் உதவி ஆய்வாளர்கள் விஜய், கார்த்திக் ஆகியோர் பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட, பாப்பாரப்பட்டி அடுத்த கிட்டம்பட்டி பனைகுளத்-திலுள்ள ஒரு செங்கல் சூளையில், ஆய்வு மேற்-கொண்டனர்.

அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த, பீஹார் மாநிலத்தை சேர்ந்த, 14 வயதுள்ள, 2 சிறு-வர்களை மீட்டு, தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்

Advertisement