ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பராமரிப்பு தொகையை பிற மாநிலங்களைப் போல உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் பராமரிப்பு உதவித் தொகை கேட்டு புதிதாக விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனே உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் முத்துராணி, மாவட்ட குழு ஜீவானந்தம், மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ், சின்னசாமி, பழனியம்மாள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில பெண்கள் இருவர் கைது
-
லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'
Advertisement
Advertisement