அகோரம் பள்ளியில்ஓணம் பண்டிகை

கிள்ளை: சிதம்பரம் எடிசன் ஜி அகோரம் நினைவுப் பள்ளியில் நேற்று ஓணம் பண்டிகைகொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் ஷம்மி ரத்னா சந்திரசேகர் தலைமை தாங்கினார். ஓணம் பண்டிகையின் சிறப்புகளை மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர்கள் கல்யாணி, கமலி எடுத்துக்கூறினர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement