சிறுமியிடம் அத்துமீற முயன்ற வாலிபர் போக்சோவில் கைது
திருக்கோவிலுார்: சங்கராபுரம் அருகே பள்ளி சிறுமியிடம் பலாத்காரம் செய்ய முயன்றவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் அய்யனார், 30; இவர், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 16 வயது சிறுமி ஒருவரை பின் தொடர்ந்து சென்று பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி கூச்சலிட்டதால் அய்யனார் தப்பியோடினார்.
இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து அய்யனாரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'
-
கேரள பாரம்பரிய உடையில் வந்த வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள்; வெலிங்டன் எம்.ஆர்.சி.,யில் ஓணம் பண்டிகை கோலாகலம்
-
பி.எம்.டபுள்யூ., 'எக்ஸ் - 1 லாங் வீல் பேஸ்' நீளம், உயரம், பூட், கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிப்பு
Advertisement
Advertisement