ராகவேந்திரர் கோவிலில் 355ம் ஆண்டு ஆராதனை
விழுப்புரம்: வளவனுார் குமாரகுப்பம் ஸ்ரீராகவேந்திரர் சுவாமி கோவிலில், 355ம் ஆண்டு ஆராதனை விழா நடக்கிறது.
விழாவையொட்டி, வரும் 29ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜை, அபிேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து வளவனுார் ஆனந்தா திருமண மண்டபத்தில், காலை 9:00 மணிக்கு, திருவிளக்கு பூஜை மற்றும் லட்சார்ச்சனை நடக்கிறது.
மறுநாள், அதிகாலை கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், மகா வேள்வி, அபிேஷகம், மாலை ஸ்ரீராகவேந்திர சுவாமி வீதியுலா நடக்கிறது.
தொடர்ந்து 31ம் தேதி காலை ஸ்ரீராகவேந்திர சுவாமி மற்றும் பரிவாரங்களுக்கு அபிேஷக, ஆராதனையும், மாலை பக்தி பஜனையுடன், சிறப்பு பூஜை நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில பெண்கள் இருவர் கைது
-
லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'
Advertisement
Advertisement