காங்., ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:ராகுல்
மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை திரும்பப்பெற வலியுறுத்தி,
நாமக்கல்லில் காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்
பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிழக்கு மாவட்ட காங்.,
தலைவர் செந்தில் தலைமை வகித்தார். அதில், சமூக நீதி அடிப்படையிலான
அரசியல் சாசன கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர்
ராகுலுக்கு எதிராக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ததை கண்டித்தும்,
உத்தரகாண்ட் போலீஸ் மற்றும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும்,
அரசியல் பழிவாங்கலை கைவிடக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளர்கள்
-
உலக தேங்காய் தினம் கடைபிடிப்பு தென்னங்கன்று நட்டு விழிப்புணர்வு
-
பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி கோரி கோபியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
-
ரயில் டிரைவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
-
விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்று செயல்படுத்த வலியுறுத்தல்
-
குழந்தை பெற்றெடுத்த சிறுமி 'போக்சோ'வில் வாலிபர் கைது
Advertisement
Advertisement