அதிர்ச்சி கொடுத்த எம்.எல்.ஏ.,
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தலில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், சட்டசபையில், அந்த தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., இளங்கோவன் பேசுகையில், 'முத்தனேந்தலில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும்' என, கூறியதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விவசாயிகள் போராட்டம் நடத்திய பின், ஆக., 19 முதல் அங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எம்.எல்.ஏ., இளங்கோவன் கேள்வி எழுப்பியது, தொகுதியில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல், எம்.எல்.ஏ., உள்ளாரா என, மக்கள் முணுமுணுக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளர்கள்
-
உலக தேங்காய் தினம் கடைபிடிப்பு தென்னங்கன்று நட்டு விழிப்புணர்வு
-
பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி கோரி கோபியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
-
ரயில் டிரைவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
-
விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்று செயல்படுத்த வலியுறுத்தல்
-
குழந்தை பெற்றெடுத்த சிறுமி 'போக்சோ'வில் வாலிபர் கைது
Advertisement
Advertisement