நேபாள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் மீட்பு; உறவினர்கள், குடும்பத்தினர் மகிழ்ச்சி
காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் ஒன்பது நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை 1200க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 5 ஆயிரம் பேரை காணவில்லை. அவர்களில், 6 நீர்மின் நிலையங்களில் பணியாற்றி வந்த 900க்கு மேற்பட்ட தொழிலாளர்களும் மாயமாகி உள்ளனர்.



சிறிது நேரத்திற்குப் பிறகு இரண்டாவது பணியாளரும் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் 45 வயதான கபீர் மஹர்ஜன் மற்றும் 30 வயதான சஞ்சய் சா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து (4)
KRISHNAN R - chennai,இந்தியா
04 செப்,2026 - 16:57 Report Abuse
தொழிலாளர் நம்பிக்கை பாராட்டுக்குரியது 0
0
Reply
விஸ்வ நாதன் - ,
04 செப்,2026 - 15:42 Report Abuse
இறையருள் 0
0
Reply
Manyam - ,இந்தியா
04 செப்,2026 - 13:55 Report Abuse
திறமையான இந்திய மீட்பாளர்கள் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 0
0
Reply
raj - ,
04 செப்,2026 - 12:29 Report Abuse
இறைவன் மறுபிறவி கொடுத்துள்ளார் 0
0
Reply
மேலும்
-
சமூக முன்னேற்றத்தை கட்டமைக்கும் ஆசிரியர்களை போற்றுவோம்: முதல்வர் விஜய்
-
சென்னை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
-
கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்கள் பணி; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
திருச்சூரில் லாரி மீது கார் மோதியது; தமிழக மாணவர்கள் 8 பேர் பலி
-
வந்து விட்டது வாடை வராத பெயின்ட்
-
பொது அதிகாரம் தொடர்பான வழக்கும் சொத்துக்கு புதிய வில்லங்கம்!
Advertisement
Advertisement