காங்கயம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
திருப்பூர், செப். 6–
திருப்பூர் காங்கயம் ரோட்டில் ஏற்கனவே அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைத்ததால், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
சி.டி.சி., கார்னர் முதல் நல்லுார் வரையிலான பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த தளங்கள் மற்றும் கட்டமைப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்டன.
இந்நிலையில், சிலர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ததால், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீண்டும் ஆய்வு நடத்தி அவற்றை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி மெட்ரோவில் பயணம்; பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ வைரல்
-
சென்னையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்; இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை
-
இன்றைய நிகழ்ச்சி
-
தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன; சர்வர் முடங்கியதால் பயணிகள் அவதி
-
மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி; 25 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
வடகிழக்கு மாநிலங்களுக்கு 4 நாட்கள் பயணம்; அசாமில் துணை ஜனாதிபதி சிபிஆர்!
Advertisement
Advertisement