சென்னையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்; இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை
சென்னை: அதிமுக மாசெக்கள் கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
'அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில், சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று (செப் 06) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. பல மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில் அதிமுக செயற்குழு, பொது குழு நடத்துவது, கட்சி வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்தும், அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவது, இளைஞர்களை ஈர்ப்பது எப்படி என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; ஆலோசனை நடத்தியது என்ன என்பது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஓம் ஷாந்தி.
தற்போது அண்ணா திராவிட முன்னேற்ற கட்சி மக்கள் ஆதரவில் மூன்றாவது இடம் பொது மக்களை சந்திக்க தயங்கும் கட்சி. .
இரண்டாவது இடத்திலுள்ள கருணாநிதி குடும்ப கட்சி . சரியான குடும்ப தலைமை இல்லாமையால் மக்கள் மறந்துவிட்டார்கள் நான்காவது கட்சி பாரதிய ஜனதா உட்கட்சி தலைமையில் சிக்கிக்கொண்டுள்ளது.
முதல் இடத்தில உள்ள விஜய் கட்சி நல்ல அரசு இல்லையெனினும் மாற்று கட்சிகளின் திரமற்ற நிலையால் இந்த ஆட்சி நிலை தடுமாறாமல் இயங்கிகொண்டுஇருக்கிறது.மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்