சம்பளம் இல்லா கூடுதல் வேலை; உலகிலேயே இந்தியா முதலிடம்
சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் மிக அதிகமாக இருப்பதாக ஏ.டி.பி., ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் 20 சதவீதம் பேர் வாரத்துக்கு 16 மணி நேரத்துக்கும் மேல் சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.


வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனி வேகமாகும் தபால் பட்டுவாடா
-
கல்வி கடனை முன்கூட்டியே அடைத்தால் கிரெடிட் ஸ்கோர் குறையுமா?
-
நிலக்கரி வாயுவாக்கல் திட்டம்: ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்
-
ஜி.எஸ்.டி., கூட்டம் அக்.,7ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
-
இந்திய மெட்ரோ ரயில் அமெரிக்காவை விஞ்சும்
-
தோட்டக்கலை பயிர்களில் அன்னிய முதலீடு; விதிகளை தளர்த்த மத்திய அரசு பரிசீலனை
Advertisement
Advertisement