மொபட் மோதி கல்லுாரி மாணவர் சாவு
சேலம்:சேலம்,
அஸ்தம்பட்டி கண்ணணுார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, லட்சுமி
மகன் சந்தோஷ்குமார், 19. சேலம் அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு
படித்தார். கடந்த, 3 காலை, 11:30 மணிக்கு, எம்.டி., யமஹா பைக்கில் ஹெல்மெட்
அணியாமல் கல்லுாரிக்கு வந்துகொண்டிருந்தார்.
ஜட்ஜ் பங்களா
சந்திப்பில் வந்தபோது, கோரிமேடு நோக்கி, 'அக்சஸ்' மொபட்டில்
வந்தவர், சந்தோஷ்குமார் பைக் மீது மோதினார். இதில் சந்தோஷ்குமார்
துாக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு
உயிரிழந்தார். லட்சுமி புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
Advertisement
Advertisement