வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவிப்பு
சேலம்:சுதந்திர
போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம்பிள்ளை, 155வது பிறந்தநாள் விழாவை
ஒட்டி, சேலம், பிரபாத்தில் உள்ள, அவரது சிலைக்கு, சேலம் மாவட்ட வ.உ.சி.,
பேரவை சார்பில் நிர்வாகி மனோகரன், தமிழக விவசாயிகள் சங்க மாநில
பொதுச்செயலர் பழனிமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல் கிச்சிப்பாளையம் எம்.ஜி.ஆர்.,
மருத்துவமனை அருகே உள்ள, வ.உ.சி., சிலைக்கு, தி.மு.க., சார்பில், மாநகர்
செயலர் ரகுபதி மாலை அணிவித்தார். மாவட்ட இலக்கிய அணி தலைவர் சண்முகம்,
மாநகர் துணைச்செயலர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
-
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்
-
அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை
Advertisement
Advertisement