'பல நுாற்றாண்டு நடுநிலையோடு செய்திகள் வெளியிட வாழ்த்து'
சென்னை: 'தினமலர்' 75 ஆண்டுகள் நிறைவையொட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் வாழ்த்து செய்தி:
உண்மை, நம்பிக்கை, ஒற்றுமை ஆகியவற்றை மட்டுமே வெளியிடுவது என்பதை கொள்கையாக வைத்து, 20ம் நுாற்றாண்டு தொடங்கி, பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும், 'தினமலர்' நாளிதழின், 75 ஆண்டுகள் நிறைவு - நினைவு தபால் தலை வெளியீட்டு விழா, சிறப்பாக நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தபால் தலையை வெளியிட்டது சிறப்புக்குரியது. 'தினமலர்' நாளிதழ், மேலும் பல நுாற்றாண்டுகள் நடுநிலையோடு செய்திகள் வெளியிட வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (2)
K.Thangarajan - ,இந்தியா
06 செப்,2026 - 16:17 Report Abuse
ஆனால் இப்பொழுது விஜய் ஆதரவு சிறிது கூடுதலாக உள்ளது. 0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
06 செப்,2026 - 10:59 Report Abuse
முந்தைய தி மு க ஆட்சிகள் காலத்திலும் தற்போதையே விஜய்joseph அரசுக்காலத்திலும் தினமலர் திறைமையாய் செய்தியை வெளியிடுவது ஒரு சாதாரண செயல் இல்லை. நடுநிலைமை என்பதால் திறனுள்ள செய்தி இதழ் 0
0
Reply
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
Advertisement
Advertisement