தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சோலை நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், 52; கூலி தொழிலாளி. இவருக்கு பிரபாவதி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய சிவக்குமார், கடந்த சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் அதிக குடிபோதையில் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனை அவரது மனைவி பிரபாவதி நேற்று முன்தினம் கண்டித்தார். இதனால், மனமுடைந்த சிவக்குமார், வீட்டின் மாடியில் உள்ள அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
-
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்
-
அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை
Advertisement
Advertisement