ரகளை செய்த 5 பேர் கைது
நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய ஐந்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மடுகரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். கடலுார் மாவட்டம், எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ், 32, என்பவர் மதுபோதையில் மடுகரை – தொந்திரெட்டிப்பாளையம் முருகன் கோவில் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுப்பட்டார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இதேபோல் ரகளையில் ஈடுபட்ட கரிக்கலாம்பாக்கம் ராஜபாண்டியன், 37; சேதாரப்பட்டில் மணிகண்டன், 28; திருபுவனையில் தமிழரசன், 23; வில்லியனுாரில் கார்த்திகேயன், 32, ஆகியோரை அந்தந்த போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
Advertisement
Advertisement