விபத்தில் தாய் பலி: மகன் காயம்
திருச்சுழி:அருப்புக்கோட்டை தேர்ந்தவர் ராஜலட்சுமி, 60, இவரது தங்கபாண்டி, 45, இவர் தனது தாயுடன் டூ வீலரில் நேற்று மாலை 6:50 க்கு நரிக்குடியிலிருந்து அருப்புக்கோட்டைக்கு வந்தார். பள்ளி மடம் அருகே வந்த போது, கட்டுபாட்டை இழந்த வாகனம் அருகில் உள்ள பனை மரத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே ராஜலட்சுமி பலியானார். காயமடைந்த தங்கப்பாண்டி திருச்சுழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். , திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
Advertisement
Advertisement