சர்ச் உண்டியல் கொள்ளை
திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள சர்ச்சில் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், உண்டியலை திருடிச் சென்றார்.
நேற்று அதிகாலை சர்ச்சை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள், கதவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். குற்றப்பிரிவு போலீசார் சி.சி.டி.வி.,யை ஆய்வு செய்தனர். அதில் வடமாநில நபர் ஒருவர் கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
Advertisement
Advertisement