டூவீலர் மீது மோதிய மான் பெண் சாவு; 2 பேர் காயம்
பெருந்துறை:திருப்பூர்
மாவட்டம் செங்கப்பள்ளி அடுத்த சாணார்பாளையத்தை சேர்ந்தவர்
தங்கராஜ், 28; பெருந்துறையில் குன்னத்துார் ரோட்டில் உள்ள
மதுரைவீரன் கோவில் விசேஷத்துக்கு குடும்பத்துடன் பைக்கில் நேற்று
முன்தினம் மாலை வந்தார். தரிசனம் முடிந்து தங்கை பவித்ரா, 23, அக்கா மகன்
நிரஞ்சன், 13, ஆகியோரை அழைத்து சென்றார்.
பெருந்துறை சானடோரியம்
அருகில் சென்றபோது திடீரென சாலையை ஒரு மான் கடந்தது. அப்போது டூவீலர்
மீது மோதி சென்றதில், மூவரும் சாலையில் விழுந்தனர். பலத்த காயமடைந்த
மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா, இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
Advertisement
Advertisement