தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே நில அளவைத் தகராறில் கணவன். மனைவியை தாக்கிய 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த ஏழு செம்பொன் கிராமத்தைச் சேர்ந்த முருகன், 50; அதே ஊரைச் சேர்ந்தவர் முருகன், 38; இருவரும் பக்கத்து பக்கத்து நிலத்துக்காரர்கள்.
கடந்த 4ம் தேதி முருகன் தனது நிலத்தில் இருந்த போது நில அளவு பிரச்னை காரணமாக அவரது அண்ணன் அய்யப்பன், 43; அண்ணி அம்சலேகா, 40; மற்றும் இருவர் முருகன், புனிதாவைத் தாக்கினர்.
புகாரின் பேரில் கஞ்சனுார் போலீசார் தம்பதியைத் தாக்கிய அய்யப்பன் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முஸ்லிம் லீக்கிடம் குதிரை பேரம் நடத்தியது திமுக தான்; விசாரணை நடத்தப்படும் என்கிறார் அமைச்சர் ஆதவ்!
-
ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு; திமுக முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு
-
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; கொச்சியில் அவசர தரையிறக்கம்!
-
ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் முதல்வர் விஜய்; சொல்கிறார் உதயநிதி
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
Advertisement
Advertisement