19 தலைமை காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
புதுச்சேரி: போக்குவரத்து காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 19 தலைமை காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி உளவுப்பிரிவு போலீசாரை தொடர்ந்து போக்குவரத்து காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 19 தலைமை காவலர்கள் மற்றும் காவலர்களை அதிரடியாக ஆய்தப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி., மோகன் குமார் பிறப்பித்துள்ளார். மேலும் புதிதாக தேர்வாகி ஆயுதப்படை பிரிவில் உள்ள காவலர்கள் போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள், ஒரு மெழுகுவர்த்தி அகற்றிய டாக்டர்கள்!
-
பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு; புக்மைஷோவில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
-
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்; பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!
-
கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடையும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
பயணிகள் கார் விற்பனையில் பெட்ரோல், டீசல் அல்லாத வாகன விற்பனை விஞ்சியது!
-
பண்டிகை கால தள்ளுபடிகள் தவிர்ப்பு? பரிசீலிக்கும் ஆடை விற்பனையாளர்கள்
Advertisement
Advertisement