ரக்க்ஷா பந்தன் விழா

சோழவந்தான்: சோழவந்தானில் பிரம்மா குமாரிகள் சார்பில் ரக்க்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. மூத்த ராஜயோக ஆசிரியை சிவரஞ்சனி ராக்கி கயிறு அணிவித்து இறைஞானம் குறித்து பேசினார்.

முஸ்லிம் ஜமாத் செயலாளர் முகமது ஹுசேன், கருப்புசாமி, ராபின்சன் செல்வகுமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Advertisement