அரசு பஸ்சில் மொபைல் திருடிய 2 பேருக்கு காப்பு
சேலம்: சேலம் மெய்யனுார், அர்த்தனாரி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன், 30. இவர் நேற்று காலை அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிந்தார். ஐந்து ரோடு அருகே வந்த போது, வாலிபர் இருவர் கலைச்செல்வன் சட்டை பையில் இருந்த, மொபைல் போனை திருடி தப்-பிக்க முயன்றனர். கூச்சலிடவே பொதுமக்கள் உதவியுடன், இருவரையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, மொபைல் போன் திருடிய ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரை சேர்ந்த சிபாதாஸ், 20, மற்றும், 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள், ஒரு மெழுகுவர்த்தி அகற்றிய டாக்டர்கள்!
-
பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு; புக்மைஷோவில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
-
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்; பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!
-
கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடையும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
பயணிகள் கார் விற்பனையில் பெட்ரோல், டீசல் அல்லாத வாகன விற்பனை விஞ்சியது!
-
பண்டிகை கால தள்ளுபடிகள் தவிர்ப்பு? பரிசீலிக்கும் ஆடை விற்பனையாளர்கள்
Advertisement
Advertisement