சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 10 ஆண்டு
சேலம்: சேலம் டவுன், முகம்மதுபுறா 2வது குறுக்கு தெருவை சேர்ந்த முதியவர் விஸ்வநாதன், 73. இவர், கடந்த 2021 நவ.,15ல், அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த, 10 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து, தன் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் சீண்டல் செய்-துள்ளார். அதனால், சிறுமி அழுதபடி வீட்டுக்கு சென்று, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரி-வித்துள்ளார்.
அப்புகார்படி சேலம் டவுன் மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி விசா-ரணை முடிந்து, நேற்று, இந்த வழக்கில் நீதிபதி மீனாட்சி தீர்ப்பளித்தார். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஸ்வநாத-னுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
100 நாளில் 904 ரெய்டு, விதி மீறிய 322 ஹோட்டல் மூடல்; தமிழ்நாட்டுக்கு தேவை ஒரு துக்காராம்
-
தமிழக இடைத்தேர்தல் பணிகள் துவக்கம்; 3 நாளில் விருப்பமனு அளிக்க அதிமுக அறிவிப்பு
-
தங்கம் விலை இன்று உயர்வு; சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரிப்பு
-
ஆதாரம் இருப்பதால் தான் முதல்வர் விஜய் பேசினார்; திமுகவுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி
-
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள், ஒரு மெழுகுவர்த்தி அகற்றிய டாக்டர்கள்!
-
பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு; புக்மைஷோவில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
Advertisement
Advertisement