மனைவி கொலை கணவருக்கு ஆயுள்
சேலம்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சார்-வாய்புதுாரை சேர்ந்தவர் சிபி, 22. நெல் அரவை இயந்திர டிரைவர்.
இவரது மனைவி குமுத-வல்லி, 18. இவருடைய நடத்தையில் சந்தேகப்-பட்டு, சிபி, அடிக்கடி கண்டித்துள்ளார். அதனால், தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டு, கருத்துவேறு-பாடு நிலவி வந்தது. கடந்த 2017 செப்.,27ல், அவர்-களுக்குள் மீண்டும் ஏற்பட்ட பிரச்னையில், ஆவேசமடைந்த சிபி, துப்பட்டாவால் மனை-வியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். தலைவாசல் போலீசார் வழக்குபதிந்து சிபியை கைது செய்தனர்.இந்த வழக்கு சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்-றத்தில் நடந்து வந்தது. இறுதி விசாரணை முடிந்து, நேற்று, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்-பட்டது. மனைவியை கொலை செய்த சிபிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து நிதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதாரம் இருப்பதால் தான் முதல்வர் விஜய் பேசினார்; திமுகவுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி
-
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள், ஒரு மெழுகுவர்த்தி அகற்றிய டாக்டர்கள்!
-
பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு; புக்மைஷோவில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
-
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்; பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!
-
கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடையும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
பயணிகள் கார் விற்பனையில் பெட்ரோல், டீசல் அல்லாத வாகன விற்பனை விஞ்சியது!
Advertisement
Advertisement