வரும் கூட்டத்தொடரில் வக்பு மசோதா: உறுதி அளித்தார் அமித் ஷா
குர்கான்: "வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், வக்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்," என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட கூறினார்.
ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள பத்ஷாபூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:
வக்பு வாரிய சட்டம், வரும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில், மசோதா தாக்கல் செய்ய உள்ளோம். இத்துடன் வாரியம் கோரியபடி, நிதிப்பகிர்வுக்கும் அனுமதி அளிக்கபட உள்ளது.
இம்மசோதா தொடர்பாக, வக்பு வாரிய பிரதிநிதிகள் கூறும் குற்றச்சாட்டுளை ஏற்க முடியாது. ஆய்வுக்கமிட்டி தலைவராக உள்ள பா.ஜ..,வின் ஜெகதாம்பிகா பால், மசோதா குறித்து முழு விபரத்தையும் ஆய்வு செய்து வருகிறார்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
வாசகர் கருத்து (3)
Duruvesan - Dharmapuri,இந்தியா
30 செப்,2024 - 19:11 Report Abuse
அவருக்கு எரியுமே
0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
30 செப்,2024 - 18:43 Report Abuse
வக்பு மசோதா அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கு நல்லது செய்யும் மசோதா.
0
0
Reply
A Viswanathan - ,
30 செப்,2024 - 17:56 Report Abuse
கண்டிபாக அமல்படுத்த வேண்டும்.
ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த பாரத நாட்டில்., காங்கிரஸ் இப்படி ஒரு சதி இந்துக்களுக்கு எதிராக செய்வார்கள் என்று நினைத்து கூட
பார்க்கமுடியவில்லை. மன்மோகன்
சிங்கும் இதற்கு உடந்தை.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement