மகள் மாயம்: தந்தை புகார்
பண்ருட்டி : பண்ருட்டி அருகே மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த ஆண்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 38; இவரது மகள் தமிழ்ஸ்ரீ, 16; பிளஸ்1 படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் ஹாக்கி பயிற்சிக்கு சென்ற தமிழ்ஸ்ரீயை காணவில்லை.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் சந்தோஷ்குமார் கொடுத்த புகாரில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement