மழைக்கு வீடு சேதம்

மேலுார்: மேலுார் நகராட்சி 6வது வார்டு வ.உ.சி., நகர் அமானுல்லா 48. பெயின்ட் தொழிலாளி. நேற்று மாலை மழை பெய்ததில் வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது.

குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement