விபத்தில் விவசாயி பலி
மேலுார்: அ.வல்லாளப்பட்டி விவசாயி செல்வராஜ் 65, நேற்று முன்தினம் இரவு மேலுாருக்கு டூவீலரில் சென்றார்.
சண்முகநாதபுரம் காட்டான்குளம் கண்மாய் அருகே அரிட்டாபட்டி வடிவுக்கரசு 38, ஓட்டி வந்த டிராக்டர் மீது மோதி இறந்தார்.
மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement