விபத்தில் விவசாயி பலி

மேலுார்: அ.வல்லாளப்பட்டி விவசாயி செல்வராஜ் 65, நேற்று முன்தினம் இரவு மேலுாருக்கு டூவீலரில் சென்றார்.

சண்முகநாதபுரம் காட்டான்குளம் கண்மாய் அருகே அரிட்டாபட்டி வடிவுக்கரசு 38, ஓட்டி வந்த டிராக்டர் மீது மோதி இறந்தார்.

மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement