வாலிபர் மாயம்
பென்னாகரம்; தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, பவளந்-துாரை சேர்ந்தவர் ராமன், 21. இவர் பொக்லைன் இயந்திர கிளீனராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம், 29 அன்று கேரளாவுக்கு வேலைக்கு செல்-வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். பெற்றோர் அளித்த
புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement