மசினகுடி வனத்துறை அலுவலகம் முற்றுகை
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3847588.jpg?width=1000&height=625)
ஊட்டி:முதுமலை மசினகுடி பகுதி மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கூடலூர் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன் தலைமையில், மக்கள் மசினகுடி வன கோட்ட துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மசினகுடி, மக்களின், அடிப்படை வசதிகள் செய்து தர தடை விதிக்க கூடாது. அதற்கான கட்டுமான பொருட்கள் எடுத்துச் செல்ல தடையின்றி அனுமதிக்க வேண்டும். உள்ளூர் சுற்றுலா வாகனங்கள் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் துணை இயக்குனரை பணியிடம் மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மசினகுடியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் இன்று நெல்லை பயணம்
-
புகார் கொடுத்த இளம் பெண்ணிடம் போட்டோ அனுப்ப சொன்ன இன்ஸ்.,
-
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
-
ராணிப்பேட்டையில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய மேலும் 3 பேர் கைது
-
குத்து சண்டை போட்டி கும்மிடி மாணவன் அசத்தல்
-
கல்லுாரி முதல்வர் வீட்டில் திருட்டு உடந்தையாக இருந்த 3 பேர் கைது
Advertisement
Advertisement