புகையிலை விற்றவர் கைது
நத்தம் : நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ., அருள்குமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது அண்ணாநகர் பகுதியில் டூவீலரில் வைத்து
புகையிலை விற்பனை செய்த நத்தத்தை சேர்ந்த அன்வர் அலியை 35, கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement