போலீசாருக்கு கண் பரிசோதனை முகாம்
சிவகாசி: சிவகாசி தனி ஆயுதப்படை போலீசாருக்கு டாக்டர் அணில் குமார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
எஸ்.பி., கண்ணன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., பாஸ்கரன் முன்னிலை வகித்தார். எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., கள், போலீசார் என அனைவரும் கண் பரிசோதனை மேற்கொண்டனர். டாக்டர் அணில் குமார் கண் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்
-
மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்
-
'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்
-
'பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்'
-
மேட்டூர் அணையில் கசிவுநீர் துளைகளை சுத்தப்படுத்தும் பணி
-
லேத் பட்டறையில் தீ ரூ.4 லட்சத்துக்கு சேதம்
Advertisement
Advertisement