பேக்கரிக்கு கமிஷனர் அபராதம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற சக்திவேல் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் இதர இனங்களுக்கு 100 சதவீதம் வசூலிக்க உத்தரவிட்டார்.
திடக்கழிவு மேலாண்மையில் குப்பை சேகரிக்கும் பணியாளர்கள் மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார். கள ஆய்வின்போது குப்பையை தரம் பிரிக்காமல் வழங்கிய தனியார் பேக்கரிக்கு அபராதம் விதித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்
-
மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்
-
'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்
-
'பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்'
-
மேட்டூர் அணையில் கசிவுநீர் துளைகளை சுத்தப்படுத்தும் பணி
-
லேத் பட்டறையில் தீ ரூ.4 லட்சத்துக்கு சேதம்
Advertisement
Advertisement