விவசாய சங்க ஆர்ப்பாட்டம்
மேலுார்: நெல் கொள்முதல் நிலையத்தை தனியாருக்கு கொடுக்கக்கூடாது என வலியுறுத்தி மேலுாரில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் அடக்கி வீரணன், தனசேகரன், ராஜாமணி, தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி, நுகர்பொருள் வாணிபக் கழக சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் சண்முகம், தாலுகா செயலாளர் மணவாளன், மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருந்து செலவை குறைப்பதற்காக முதல்வர் மருந்தகம்: ராதாகிருஷ்ணன்
-
'காமிக் கான்' நிகழ்ச்சி சென்னையில் துவக்கம்
-
'பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்'
-
மேட்டூர் அணையில் கசிவுநீர் துளைகளை சுத்தப்படுத்தும் பணி
-
லேத் பட்டறையில் தீ ரூ.4 லட்சத்துக்கு சேதம்
-
சிறுமி பாலியல் பலாத்காரம் 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை
Advertisement
Advertisement