முதியவர் தற்கொலை போலீசார் விசாரணை
புதுச்சேரி: முதியவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுசாரம், சுந்தரமூர்த்தி நகர், கருமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 61; எலக்ட்ரீசியன். குடிப்பழக்கம் காரணமாக, மனநலம் பாதிக்கப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட கிருஷ்ணன், தற்கொலை செய்துகொள்ளப்போவதாக, அடிக்கடி வீட்டில் உள்ளவர்களிடம் கூறி, மிரட்டி வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் மாடியில், புடடையால் துாக்கு போட்டுக்கொண்டார். தகவல் அறிந்த லாஸ்பேட்டை போலீசார் விரைந்து வந்து, மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால், கிருஷ்ணன் வழியிலேயே இறந்தார்.
புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பஸ் வசதியில்லாமல் மக்கள் அவதி
-
தொழிற் கூட்டுறவு சங்க இணை உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு
-
சிவகாசிக்கு போதிய டவுன் பஸ்கள் இல்லை ஸ்ரீவி.,யில் தவிக்கும் கல்லுாரி மாணவர்கள்
-
புறநகர் பகுதிகளை எட்டி கூட பார்ப்பதில்லை; என்றைக்குத்தான் தீர்வு
-
கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த உள்ளாட்சித்துறை ஆலோசனை
-
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது சீரமைக்க கல்லுாரி மாணவர்கள் கோரிக்கை
Advertisement
Advertisement