நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த பெருமங்கலம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
கொள்முதல் நிலைய அலுவலர் பாண்டியன் வரவேற்றார். தி.மு.க., மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், துணைச் செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கவுன்சிலர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடேசன், தேவராஜ், சுரேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு
-
விவசாயி தெரிவித்த குறையை உடனடியாக தீர்த்த கலெக்டர்
-
ஆறுவழி சாலையில் பால பணி தீவிரம்
-
'கலைஞர் கனவு இல்லம்' திட்ட கம்பிகள் துருப்பிடித்து நாசம்
-
210 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதற்கு திருவாலங்காடில் 1,000 மரக்கன்றுகள் நட திட்டம்
-
சினிமா இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்
Advertisement
Advertisement