பள்ளியில் விஷ வண்டுகள் அழிப்பு
திருவாடானை : திருவாடானை சிநேகவல்லிபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள சுவற்றின் மேற்பகுதியில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது.
இதனால் மாணவர்கள் அச்சமடைந்தனர். திருவாடானை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் தீப்பந்தம் மூலம் வண்டுகளை அழித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆசிரியரை கொடூரமாக தாக்கி பணம் பறித்த சிறார்கள் சிக்கினர்
-
மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்
-
ஏ.டி.எம்.,மில் எரிந்த நோட்டு பணம் எடுத்தவருக்கு அதிர்ச்சி
-
கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு
-
தீப்பிடித்த ஆம்னி பஸ் 26 பேர் உயிர் தப்பினர்
-
மின் இணைப்பு இல்லாமல் வீணாகி வரும் வி.ஏ.ஓ., அலுவலகம்
Advertisement
Advertisement