டூவீலர் எரிந்தது போலீஸ் விசாரணை
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் விஜய் 25.
மேல்மங்கலம் கீழத்தெரு இவரது மாமா பாண்டி என்பவர் வீட்டில் தங்கியுள்ளார். இரவில் வீட்டு முன் டூவீலரைநிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
இரவில் டூவீலர் தீப்பிடித்து முழுமையாக எரிந்தது.
ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement