மக்கும், மக்காத குப்பை பிரிக்க வேண்டுகோள்
திருவாடானை, : ஊராட்சிகளில் துாய்மையின் அவசியம் குறித்து மக்கும், மக்காத குப்பையை மக்களே பிரித்து தருமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பிளாஸ்டிக் கழிவுகளால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
வீடு தேடிவரும் துாய்மைப் பணியாளர்களிடம் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை உபயோகிக்க வேண்டும் என ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் ஊராட்சிகளில் விளம்பரப்படுத்தபட்டு வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்
-
ஏ.டி.எம்.,மில் எரிந்த நோட்டு பணம் எடுத்தவருக்கு அதிர்ச்சி
-
கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு
-
தீப்பிடித்த ஆம்னி பஸ் 26 பேர் உயிர் தப்பினர்
-
மின் இணைப்பு இல்லாமல் வீணாகி வரும் வி.ஏ.ஓ., அலுவலகம்
-
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு
Advertisement
Advertisement