மாணவிக்கு திருமணம்வாலிபர் மீது போக்சோ
மாணவிக்கு திருமணம்வாலிபர் மீது போக்சோ
அரூர்: அரூரை சேர்ந்த, 17 வயது மாணவி, அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். அவரை பிரேம்நாத், 22, என்ற வாலிபர், கடந்த, 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதில் மாணவி, கர்ப்பமானதால் கடந்த, 3ல் இருவரும் பேதாதம்பட்டி முருகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, தனியாக வசித்தனர். இந்நிலையில், 5 மாதம் கர்ப்பமாக இருந்த மாணவி பரிசோதனைக்கு, அரூர் அரசு மருத்துவமனை சென்றார். மாணவி கர்ப்பம் குறித்து, மருத்துவமனை நிர்வாகம், அரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. அதன் படி, பிரேம்நாத் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'
Advertisement
Advertisement