வெறிநாய் கடித்து 8 பேர் காயம்
வெறிநாய் கடித்து 8 பேர் காயம்
ஓசூர்:ஓசூர் அடுத்த முத்தம்பட்டி, உள்ளுக்குறுக்கை, வரகானப்பள்ளி மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பகுதிகளில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்து, அங்குள்ள சாலையில் செல்லும் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்து வருகிறது. நேற்று மதியம் உள்ளுக்குறுக்கை அருகே சென்ற, மாணவியர் இருவர் உட்பட, 8 பேரை கடித்துள்ளது. காயமடைந்த, 4 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும் மற்ற, 4 பேர் அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். உள்ளுக்குறுக்கை பகுதியில் அனைவரையும் கடித்து வரும் வெறிநாயை பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'
Advertisement
Advertisement