ஏரியில் யானைகள் முகாம்
ஏரியில் யானைகள் முகாம்
ஓசூர்:தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டியிலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கேரட்டி என்ற கிராமத்திலுள்ள ஏரியில், 2 யானைகள் தண்ணீர் குடிக்க வந்தன. நீண்ட நேரம் அப்பகுதியிலே நின்றிருந்தன. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, யானையை மொபைலில் படம் எடுத்து ரசித்தனர். பின்னர் அந்த யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'
Advertisement
Advertisement