அக்கா மாயம்தம்பி புகார்
அக்கா மாயம்தம்பி புகார்
தாரமங்கலம்:தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி, சாமியார் வட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 48. இவரது அக்கா லட்சுமி, 52. இவர், கணவர் எல்லப்பனுடன் அதே பகுதி
யில் வசிக்கிறார். எல்லப்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தினமும் குடித்து விட்டு மனைவியை துன்புறுத்தி வந்தார். அதேபோல் நேற்று முன்தினம் மனைவியிடம் தகராறு செய்தார். இதில் லட்சுமி வீட்டை விட்டு வெளியேறியவர், திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், ஆறுமுகம் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'
Advertisement
Advertisement