த.வெ.க.,வினர்அன்னதானம் வழங்கல்
த.வெ.க.,வினர்அன்னதானம் வழங்கல்
சேலம்:அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தை ஒட்டி, சேலம், திருவாக்கவுண்டனுார் பைபாஸ் அருகே அவரது படத்துக்கு, சேலம் மத்திய மாவட்ட த.வெ.க., சார்பில், அதன் நிர்வாகிகள் நேற்று மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட செயலர் பார்த்திபன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் மல்லுாரில், சேலம் தெற்கு மாவட்ட செயலர் மணிகண்டன் தலைமையில் அக்கட்சியினர், அஞ்சலை அம்மாள் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட இளைஞரணி மோகன்ராஜ், வீரபாண்டி ஒன்றிய செயலர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., சார்பில், தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில், மாவட்ட செயலர் வெங்கடேசன் தலைமையில் கட்சியினர், அஞ்சலை அம்மாள் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'
Advertisement
Advertisement